Monday, October 24, 2016

அதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல் ஏற்படாது

அதிகாலையில் எழுந்து படித்தால் மனது தெளிவாக இருப்பதோடு கவனச்சிதறல் ஏற்படாது, என்று ராமநாதபுரத்தில் நடந்த தினமலர் ஜெயித்துக் காட்டுவோம், நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.